பேசாத மௌனம் மிக ஆபத்தானது. காக்க.. காக்க.. சுற்றுச்சூழல் காக்க- நடிகர் சூர்யா
பேசிய வார்த்தைகளை விட, பேசாத மௌனம் மிக ஆபத்தானது. காக்க.. காக்க.. சுற்றுச்சூழல் காக்க.. நம் மௌனம் கலைப்போம் என நடிகர் சூர்யா கூறி உள்ளார்.
சென்னை
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு தொடர்பாக நடிகர் கார்த்தி வெளியிட்ட அறிக்கையை நடிகர் சூர்யா தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.அதில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு குறித்து நடிகர் சூர்யா கருத்து தெரிவித்து உள்ளார்.
அதில் காக்க... காக்க... சுற்றுச்சூழல் காக்க..,பேசிய வார்த்தைகளை விட, பேசாத மெளனம் ஆபத்தானது என கூறி உள்ளார்.
பேசிய வார்த்தைகளை விட, பேசாத மௌனம் மிக ஆபத்தானது. காக்க.. காக்க.. சுற்றுச்சூழல் காக்க.. நம் மௌனம் கலைப்போம்.. #EIA2020https://t.co/le0hgpzHPX
— Suriya Sivakumar (@Suriya_offl) July 29, 2020