கேரளாவில் ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் விபத்தில் சிக்கியது 191 பயணிகள் கதி என்ன?
கேரளாவில் ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் விபத்தில் சிக்கியது 191 பயணிகள் கதி என்ன?
கேரளாவில் 191 பயணிகளுடன் சென்ற ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் விபத்தில் சிக்கியது.துபாயில் இருந்து வந்த விமானம் கோழிக்கோடு விமான நிலையத்தில் தரை இறங்கும் போது விபத்து ஏற்பட்டது. இரவு 7:40 மணியளவில் விபத்து ஏற்பட்டு உள்ளது. இப்பகுதியில் அதிக மழை பெய்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.