திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 18 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 18 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 18,004 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 7,472 பக்தர்கள் தங்களின் தலைமுடியை காணிக்கையாக வழங்கினர். நேற்று முன்தினம் உண்டியல் வருமானமாக ரூ.1 கோடியே 63 லட்சம் கிடைத்ததாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.