ஜம்மு- நார்வால் பகுதியில் 5 கிலோ வெடிமருந்துடன் பயங்கரவாதி கைது

ஜம்மு- நார்வால் பகுதியில் 5 கிலோ வெடிமருந்துடன் பயங்கரவாதி ஒருவரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2021-06-27 08:02 IST

ஜம்மு,

ஜம்மு- நார்வால் பகுதியில் 5 கிலோ வெடிமருந்துடன் பயங்கரவாதி ஒருவரை ஜம்மு காஷ்மீர் போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதனிடையே  ஜம்மு காஷ்மீர் விமான நிலைய தொழில்நுட்ப பகுதியில் வெடிகுண்டு வெடித்த சத்தம் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு  வெடிகுண்டு தடுப்பு பிரிவு அதிகாரிகள், பாதுகாப்பு படை வீரர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்