ஆத்ம நிர்பார் பாரத் - பிரதமர் இன்று உரை

ஆத்ம நிர்பார் பாரத் சுவயம்பூர்ணா' திட்டத்தின் பிரதமர் மோடி காணொலி வாயிலாக உரையாற்றுகிறார்.

Update: 2021-10-23 03:00 GMT
புதுடெல்லி,

கெரோனா தொற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தத்தை சரிசெய்ய மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திட்டமே ஆத்ம நிர்பார் பாரத்  சுவயம்பூர்ணா திட்டம் ஆகும்.

இந்தநிலையில் ஆத்ம நிர்பார் பாரத் சுவயம்பூர்ணா' திட்டத்தின் கோவா மாநில பயனாளர்கள் உடன் பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக உரையாற்றுகிறார்.

மேலும் செய்திகள்