நவம்பர் 29ல் 3 மாநில நாடாளுமன்ற மக்களவை இடைத்தேர்தல்
கேரளா உள்பட 3 மாநில நாடாளுமன்ற மக்களவைக்கான இடைத்தேர்தல் வருகிற நவம்பர் 29ந்தேதி நடைபெற உள்ளது.
புதுடெல்லி,
கேரளா, மராட்டியம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 3 மாநிலங்களில் தலா ஒரு தொகுதிக்கான நாடாளுமன்ற மக்களவை இடைத்தேர்தல் வருகிற நவம்பர் 29ந்தேதி நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டு உள்ளது.