கேரளா: நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு
நிலச்சரிவில் சிக்கி இருவர் காயமடைந்துள்ளனர்
கேரளா - கொச்சி அருகே களம்பச்சேரி பகுதியில் எலக்ட்ரானிக் சிட்டி கட்டுமான தளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர்
இந்த நிலச்சரிவில் சிக்கி மேலும் இருவர் காயமடைந்துள்ளனர் மேலும் ஒருவர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளார்.அவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது: