கர்நாடகாவில் மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

மதுசூதன் சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியை கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை முன்னிலையில் பிரதமர் மோடி திறந்து வைத்தார்

Update: 2023-03-25 06:47 GMT

பெங்களூரு,

பிரதமர் மோடி இன்று(சனிக்கிழமை) கர்நாடகம் வருகை தந்துள்ளார் . தனி விமானம் மூலம் பெங்களூரு வந்த அவர், எச்.ஏ.எல். விமான நிலையத்தில் இருந்து . அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சிக்பள்ளாப்பூருக்கு சென்றார் .

அங்கு மதுசூதன் சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியை கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை முன்னிலையில் பிரதமர் மோடி திறந்து வைத்தார். பின்னர் அவர் நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினார். 

Tags:    

மேலும் செய்திகள்