டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் காலிறுதி; சிந்து தோல்வி

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சிந்து காலிறுதியில் தோல்வி அடைந்துள்ளார்.

Update: 2021-10-23 00:39 GMT

ஒடென்ஸ்,

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் அந்நாட்டின் ஒடென்ஸ் நகரில் நடந்து வருகின்றன.  இதில் மகளிர் ஒற்றையர் போட்டி காலிறுதியில் பி.வி. சிந்து, தென்கொரியாவின் சியோங் உடன் விளையாடினார்.

இந்த போட்டியில் 11-21, 12-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து சிந்து வெளியேறியுள்ளார்.  இதனால் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்துள்ளது.

மேலும் செய்திகள்