கொரோனாவுக்கு 2 பேர் சிகிச்சை

பெரம்பலூரில் கொரோனாவுக்கு 2 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Update: 2022-11-24 18:30 GMT

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று யாரும் கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை. கொரோனாவுக்கு 2 பேர் மட்டும் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 37 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்