மணல் கடத்திய 2 பேர் கைது

பேரணாம்பட்டு அருகே மணல் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-08-19 16:49 GMT

பேரணாம்பட்டு

பேரணாம்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவ பிரசாத் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்

அப்போது சாத்கர் கானாற்றில் சாத்கர் கிராமத்தை சேர்ந்த அப்துல் லத்தீப் (32) சந்திரன் (24) ஆகிய 2 பேர் கடத்திச்சென்ற மணலை மாட்டு வண்டிகளுடன் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக இருவரையும் போலீசார் கைது செய்து குடியாத்தம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்