காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வரும் 25 ஆம் தேதி உண்ணாவிரதம்: டிடிவி தினகரன்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வரும் 25 ஆம் தேதி உண்ணாவிரதம் போராட்ட நடைபெறும் என்று அம்மா மக்கள் முன்னேற்றம் கழகம் அறிவித்துள்ளது. #TTVDhinakaran

Update: 2018-03-17 13:05 GMT
சென்னை,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வரும் 25 ஆம் தேதி தஞ்சையில் உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.  

உச்ச நீதிமன்ற  அளித்த காலக்கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி  காலை 8 மணி முதல்  மாலை 5  மணி வரை  டிடிவி தினகரன் தலைமையில் உண்ணா விரத போரட்டம் நடைபெறும் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்