உடல் நலக்குறைவு காரணமாக சசிகலாவின் கணவர் நடராஜன் மருத்துவமனையில் அனுமதி

உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சசிகலாவின் கணவர் நடராஜன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Update: 2018-03-17 15:15 GMT
சென்னை, 

சசிகலாவின் கணவர் ம.நடராஜன் நெஞ்சுவலியால் சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அண்மையில் உடல் உறுப்பு மாற்று  அறுவை சிகிச்சை மேற்கொண்ட நடராஜனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நடராஜனுக்கு  மருத்துவ குழு சிகிச்சை அளித்து வருகிறது. 


மேலும் செய்திகள்