விழுப்புரம்: வீட்டில் தீப்பிடித்து 3 குழந்தைகளுடன் தாய் தீயில் கருகி உயிரிழப்பு
விழுப்புரம் அருகே உள்ள திருக்கோவிலூர் அருகே கீழகொண்டூரில் வீட்டில் தீப்பிடித்து 4 பேர் உயிரிழந்தனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் திருக்கோவிலுர் அருகே கீழகொண்டூரில் வீட்டில் தீப்பிடித்து தாய் தனலட்சுமி உட்பட 4 பேர் பலியாகினர். தீ பிடித்ததில் மகன்களான 9 மாத குழந்தை ருத்ரன், விஷ்னு பிரியன்(வயது 4), கமலேஷ்வரன் (வயது 7) உயிரிழந்தனர்.
தனலட்சுமி குடும்பத்துடன் தற்கொலை செய்தாரா? அல்லது கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.