தமிழகத்தில் நல்லவர்கள் ஆட்சி செய்வதால் தினமும் மழை பெய்கிறது - அமைச்சர் செங்கோட்டையன்
தமிழகத்தில் நல்லவர்கள் ஆட்சி செய்வதால் தினமும் மழை பெய்கிறது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
சென்னை,
அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:
தமிழகத்தில் நல்லவர்கள் ஆட்சி செய்வதால் தினமும் மழை பெய்கிறது. அதிமுகவிலிருந்து விலகியவர்கள் பற்றி கவலையில்லை.அதிமுகவை போல் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட திமுகவுக்கு தைரியம் உள்ளதா? அதிமுக உடைந்ததாக கூறும் ஸ்டாலின், அழகிரி விவகாரம் குறித்து என்ன பதில் சொல்லப் போகிறார்? என கேள்வி எழுப்பினார்.