கஜா புயலின் பின் பகுதி கரையை கடக்கும் போது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் - அமைச்சர் உதயகுமார்

கஜா புயலின் பின் பகுதி கரையை கடக்கும் போது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் உதயகுமார் கூறினார்.

Update: 2018-11-15 20:46 GMT
கஜா புயலின் பின் பகுதி கரையை கடக்கும் போது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என அமைச்சர் உதயகுமார் அறிவுறுத்தி உள்ளார்.

மேலும் செய்திகள்