கஜா புயலின் பின் பகுதி கரையை கடக்கும் போது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் - அமைச்சர் உதயகுமார்
கஜா புயலின் பின் பகுதி கரையை கடக்கும் போது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் உதயகுமார் கூறினார்.
கஜா புயலின் பின் பகுதி கரையை கடக்கும் போது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என அமைச்சர் உதயகுமார் அறிவுறுத்தி உள்ளார்.