தென்காசி அருகே விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி

தென்காசி அருகே நடந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியாகி உள்ளனர்.

Update: 2018-11-21 12:54 GMT
திருநெல்வேலி,

நெல்லை மாவட்டம், தென்காசி அருகே எல்லைப்புளி என்ற இடத்தில் இரண்டு சக்கரவாகனம்  மீது கார் மோதியது. இதில் இரண்டு சக்கர வாகனத்தில்  பயணம் செய்த கணவன், மனைவி, 2 குழந்தைகள் உயிரிழந்தனர். 

சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்