கூட்டணி குறித்த வதந்திகளை நம்பாதீர் கமல்ஹாசன் டுவீட்

கூட்டணி குறித்த வதந்திகளை நம்பாதீர் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-12-15 15:18 GMT
சென்னை,

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

கூட்டணி குறித்த வதந்திகளை நம்பாதீர், மிரண்டு போனவர்களின் தந்திர விளையாட்டு இது. உந்தப்பட்டால் தனித்து நிற்போம். நான் அரசியலுக்கு வந்த காரணத்தை கட்சியின் உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் உணர்வர். அது குறுகிய ஆதாயங்களுக்காக அல்ல என பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்