தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும் : சென்னை வானிலை மையம்

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Update: 2018-12-17 07:34 GMT
சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது:- தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும் . ஆந்திரா காக்கிநாடாவிற்கு தெற்கே 130 கி.மீ. தொலைவில் உள்ள பெய்ட்டி புயல், மணிக்கு 16 கி.மீ. வேகத்தில் நகர்ந்து பிற்பகலில் கரையைக் கடக்கும்.  மீனவர்கள் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம்” என்று தெரிவித்தார். 

மேலும் செய்திகள்