கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டினை தடுக்க முதல் அமைச்சர் பழனிசாமி ஆலோசனை

கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டினை தடுக்க முதல் அமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.

Update: 2019-01-29 06:35 GMT
சென்னை,

சென்னையில் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டினை தடுப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை பற்றி முதல் அமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்