அதிமுக கூட்டணிக்கு தேமுதிக வந்தால் மகிழ்ச்சி; வராவிட்டால் கவலையில்லை -அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுக கூட்டணிக்கு தேமுதிக வந்தால் மகிழ்ச்சி, வராவிட்டால் கவலையில்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.

Update: 2019-02-25 05:53 GMT
சென்னை

அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க.வில் கூட்டணி கதவு  திறந்தே இருக்கிறது. அந்தவகையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதிமுக கூட்டணிக்கு தேமுதிக வந்தால் மகிழ்ச்சி, வராவிட்டால் கவலையில்லை என கூறினார்.

மேலும் செய்திகள்