திருப்பரங்குன்றம் தேர்தல் தொடர்பான வழக்கில் வெள்ளிக்கிழமைக்குள் தீர்ப்பு என அறிவிப்பு

திருப்பரங்குன்றம் தேர்தல் தொடர்பான வழக்கில் வெள்ளிக்கிழமைக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Update: 2019-03-18 05:33 GMT
சென்னை,

திருப்பரங்குன்றம் தேர்தல் தொடர்பான பிரதான வழக்கில் வெள்ளிக்கிழமைக்குள் தீர்ப்பு வெளியிடப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேலும், வழக்கை சுட்டிக்காட்டி திருப்பரங்குன்றம் தேர்தலை அறிவிக்காதது தவறு எனவும்  சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. 

மேலும் செய்திகள்