சிதம்பரம் தொகுதியில் பொன்பரப்பி கிராமத்தில் இருதரப்பினரிடையே மோதல்

சிதம்பரம் தொகுதியில் பொன்பரப்பி கிராமத்தில் இருதரப்பினர் இடையே மோதல் நேரிட்டது.

Update: 2019-04-18 11:33 GMT
சிதம்பரம் தொகுதியில் உள்ள அரியலூரில் உள்ள பொன்பரப்பியில் இருதரப்பினர் இடையே நடந்த மோதலில் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளது. அப்பகுதியில் பதட்டமான நிலை காணப்படுகிறது. போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்