மக்காச்சோளத்திற்கு நிவாரணம் வழங்கப்படும் -பேரவையில் விதி 110-ன் கீழ் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

மக்காச்சோள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என பேரவையில் விதி 110-ன் கீழ் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.

Update: 2019-07-04 07:45 GMT
சென்னை

தமிழக சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதலமைச்சர் பழனிசாமி பேசும்போது  கூறியதாவது:-

அமெரிக்க படைப்புழு தாக்குதலில் பாதிக்கப்பட்ட  17 மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் 2 லட்சம் பேருக்கு மக்காச்சோளத்திற்கு ரூ.186 கோடி நிவாரணம் வழங்கப்படும். இறவை பயிர் - ஹெக்டேருக்கு ரூ.13500, மானாவாரிப் பயிர் - ஹெக்டேருக்கு ரூ.7410 வழங்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் செய்திகள்