சென்னை ராயபுரம் சாலையில் திடீர் பள்ளம்; வாகன ஓட்டிகள் அவதி
சென்னை ராயபுரம் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம் வாகன ஓட்டிகளுக்கு அவதி ஏற்படுத்தி உள்ளது.
சென்னை,
சென்னை ராயபுரம் சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டு உள்ளது. 10 அடி ஆழம் கொண்ட இந்த பள்ளத்தால் போக்குவரத்து முடங்கியுள்ளது.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த முக்கிய சாலையில் ஏற்பட்ட இந்த திடீர் பள்ளத்தால் அந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து உள்ளனர்.