எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 6 பேர் இலங்கை கடற்படையால் கைது
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 6 பேர் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
ராமேஷ்வரம்,
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஷ்வரத்தை சேர்ந்த 6 மீனவர்களை நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை காங்கேசன் துறை முகம் அழைத்துச்சென்ற இலங்கை கடற்படையினர் விசாரித்து வருகின்றனர்.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஷ்வரத்தை சேர்ந்த 6 மீனவர்களை நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை காங்கேசன் துறை முகம் அழைத்துச்சென்ற இலங்கை கடற்படையினர் விசாரித்து வருகின்றனர்.