இந்த ஆண்டாவது மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் - திமுக எம்.பி.,கனிமொழி டுவீட்
இந்த ஆண்டாவது நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக எம்.பி., கனிமொழி வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
திமுக எம்.பி., கனிமொழி டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
நீட் தேர்வு அளிக்கும் மன அழுத்தம் தாங்காமல்,மேலும் ஒரு கோவை மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது. கொரோனா காரணமாக, இந்த ஆண்டாவது மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். என பதிவிட்டுள்ளார்.
திமுக எம்.பி., கனிமொழி டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
நீட் தேர்வு அளிக்கும் மன அழுத்தம் தாங்காமல்,மேலும் ஒரு கோவை மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது. கொரோனா காரணமாக, இந்த ஆண்டாவது மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். என பதிவிட்டுள்ளார்.