நீதிமன்றமே திருப்தி அடையும் வகையில் கோவில் நிலங்கள் மீட்கப்படும் - அமைச்சர் சேகர்பாபு

நீதிமன்றமே திருப்தி அடையும் வகையில் கோவில் நிலங்கள் மீட்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

Update: 2021-07-17 08:45 GMT
திருச்செந்தூர்,

திருச்செந்தூர் கோவில் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்துக்கு பின்  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

திருச்செந்தூர் முருகன் கோவிலில் குடமுழுக்கு விழா நடத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மீண்டும் அடுத்த மாதம் ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது. நீதிமன்றமே திருப்தி அடையும் வகையில் கோவில் நிலங்கள் மீட்கப்படும் என்றார்.

மேலும் செய்திகள்