கோவை செட்டிபாளையம் ஜல்லிக்கட்டு புகைப்படங்கள்
கோவை செட்டிபாளையம் பகுதியில் நடந்த ஜல்லிகட்டு விழாவில் மாடு பிடித்த வீரர்கள் சீறிப்பாயும் காளைகளை அடக்கும் புகைப்பட காட்சிகள்.
கோவை
கோவை செட்டிபாளையத்தில் கோவை மாவட்டம் நிர்வாகம் கண்காணிப்பில் கோவை மாவட்ட ஜல்லிக்கட்டு பேரவை நடத்தும் மாபெரும் ஜல்லிக்கட்டு திருவிழா இன்று காலை 7 மணிக்கு துவங்கியது.
ஜல்லிக்கட்டு விழாவை தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார். உடன் மாவட்ட கலெக்டர் சமீரன் இருந்தார்.
ஜல்லிகட்டு விழாவில் மாடு பிடி வீரர்கள் சீறிப்பாயும் காளைகளை அடக்கும் காட்சிகள்.