ரெயில் தண்டவாளங்களில் நின்று செல்பி எடுத்தால் அபராதம்..!
செல்பி எடுப்போருக்கு ரூ 2000 அபராதம் விதிக்கப்படும் என தென்னக ரெயில்வே தெரிவித்துள்ளது .
சென்னை ,
ரெயில் தண்டவாளங்களில் நின்று செல்பி எடுப்போருக்கு ரூ 2000 அபராதம் விதிக்கப்படும் என தென்னக ரெயில்வே தெரிவித்துள்ளது .
மேலும் ரெயில் படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்வோருக்கு ரூ 500 அபராதம் விதிக்கப்படும் ,அல்லது 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என தென்னக ரெயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது