சென்னை ஐ.ஐ.டி.யில் 10 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

10 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .

Update: 2022-04-21 09:12 GMT
 சென்னை ,

சென்னை ஐ.ஐ.டி.யில் 10 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .

ஏற்கனவே 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மேலும் 7 பேருக்கு லேசான தொற்று அறிகுறி  உறுதி செய்யப்பட்டுள்ளது,

இதனால் ஐ.ஐ.டி.யில் 10 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .  

இதனை தொடர்ந்து சென்னை ஐஐடி வளாகத்தில்கொரோனா  பரிசோதனைகளை அதிகரிக்க சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா தடுப்பு நெறிமுறைகளை கடைபிடிக்கவும் ,ஐஐடி வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது 

மேலும் செய்திகள்