பிரதமர் மோடியுடன் கோவா முதல் மந்திரி சந்திப்பு

கோவாவில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.

Update: 2022-04-29 12:40 GMT
புதுடெல்லி, 

கோவாவில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக பிரமோத் சாவந்த் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை கோவா முதல் மந்திரி பிரமோத் சாந்த் இன்று சந்தித்தார். 

அப்போது கோவா வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார். இந்த தகவலை பிரமோத் சாவந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்