சென்னையில் உலக மகளிர் டென்னிஸ் போட்டிகள் - அமைச்சர் மெய்யநாதன் அறிவிப்பு...!
சென்னையில் உலக மகளிர் டென்னிஸ் போட்டிகள் நடைபெற உள்ளது என்று விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்து உள்ளார்.
சென்னை,
சென்னையில் உலக மகளிர் டென்னிஸ் போட்டிகள் நடைபெற உள்ளது என்று விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் மெய்யநாதன் கூறுகையில்,
உலக மகளிர் டென்னிஸ் போட்டிகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் செப்டம்பர் 26-ம் தேதி முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் பெண்கள் டென்னிஸ் சங்கம் சார்பில் நடத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.