கஞ்சா விற்ற 3 பேர் கைது

விளாத்திகுளத்தில் கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-07-09 17:09 GMT

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அரசு கலைக்கல்லூரி பின்புறம் கஞ்சா விற்றதாக, விளாத்திகுளத்தை சேர்ந்த முனீஸ்வரன் மூர்த்தி (வயது 20), ராமசாமி என்ற அஜய் (22), நெல்லையை சேர்ந்த சிறுவன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 300 கிராம் கஞ்சா மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்