54 மது பாட்டில்கள் பறிமுதல்

விருதுநகர் அருகே 54 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.;

Update:2022-08-01 01:15 IST

விருதுநகர் சாத்தூர் ரோடு சந்திப்பில் உள்ள ஒரு உணவகத்தின் அருகில் பெரிய தாதம்பட்டியை சேர்ந்த மோகன் (வயது 45), சிவகாசி கோபாலன்பட்டியை சேர்ந்த சுந்தர போஸ் (45) ஆகிய 2 பேரும் மது விற்பனை செய்து கொண்டிருந்தாக கூறப்படுகிறது. அப்பகுதியில் ரோந்து சென்ற இந்நகர் பஜார் போலீசார் அவர்களிடம் இருந்து ரூ. 11 ஆயிரத்து 875 மதிப்புள்ள 54 மதுபாட்டில்களை பறிமுதல் செய்ததுடன் அவர்கள் 2 பேரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்