நாங்குநேரி:
மூன்றடைப்பு போலீசார் பாணாங்குளம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அதிக பாரம் ஏற்றிச் சென்ற லாரியை மடக்கி பிடித்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
நாங்குநேரி:
மூன்றடைப்பு போலீசார் பாணாங்குளம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அதிக பாரம் ஏற்றிச் சென்ற லாரியை மடக்கி பிடித்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.