சிறப்பு அலங்காரம்

Update:2023-01-14 00:15 IST

பரமத்திவேலூர் அருகே நன்செய் இடையாற்றில் உள்ள மாரியம்மன் கோவிலில் மார்கழி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி நேற்று அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்ததை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்