பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது

Update: 2023-07-07 19:00 GMT

காவேரிப்பட்டணம்:

நாகரசம்பட்டி போலீசார் விளங்காமுடி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த மருதேரி பகுதியை சேர்ந்த முருகன் (வயது 42), அப்புகுட்டை முருகன் (49), மருதேரி நீலகண்டன் (42) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.300 பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்