கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-08-12 17:19 GMT

திருப்புவனம், 

மடப்புரம் பஸ் நிலையம் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமசுப்பிரமணியன் அங்கு ரோந்து சென்றார். அப்போது கஞ்சா விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த சுரேந்தர்நாத் (வயது 19) என்பவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்