ரூபாய் நோட்டு அலங்காரம்

ரூபாய் நோட்டு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்;

Update:2023-09-23 00:21 IST

விருதுநகர் பாண்டியன்நகர் துள்ளு மாரியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழாவில் நேற்று அம்மன் ரூபாய் நோட்டு அலங்காரத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்