பாவாலி கண்மாய் நிரம்பியது

பாவாலி கண்மாய் நிரம்பி நீர் ததும்பக் காட்சி அளிக்கிறது.;

Update:2023-09-05 02:53 IST

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் விருதுநகர் அருகே உள்ள பாவாலி கண்மாய் நிரம்பி நீர் ததும்பக் காட்சி அளிக்கிறது. 

Tags:    

மேலும் செய்திகள்