பாவாலி கண்மாய் நிரம்பியது

பாவாலி கண்மாய் நிரம்பி நீர் ததும்பக் காட்சி அளிக்கிறது.

Update: 2023-09-04 21:23 GMT

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் விருதுநகர் அருகே உள்ள பாவாலி கண்மாய் நிரம்பி நீர் ததும்பக் காட்சி அளிக்கிறது. 

Tags:    

மேலும் செய்திகள்