கண்மாய் தூர்வாரப்படுமா?

பெரிய கண்மாயினை கருவேல மரங்கள் ஆக்கிரமித்து உள்ளன.

Update: 2023-09-17 19:53 GMT

விருதுநகர் அருகே உள்ள பாலவநத்தம் பெரிய கண்மாயினை கருவேல மரங்கள் ஆக்கிரமித்து உள்ளன. இவற்றை அகற்றி கண்மாயை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்