பாட்டி உள்பட 6 பேர் மீது வழக்கு

8-ம் வகுப்பு மாணவிக்கு திருமணம் நடந்தது தொடர்பாக பாட்டி உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2022-08-25 19:00 GMT

ஏரியூர்:-

ஏரியூர் பகுதியில் 8-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கும், மஞ்சாரஅள்ளி ஊராட்சி ஏர்கோல்பட்டியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் திருமணம் நடந்தது. இதுகுறித்து அந்த மாணவி ஏரியூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி மாணவியின் பாட்டி உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்