மேலும் 11 பேருக்கு கொரோனா

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

Update: 2022-09-23 18:45 GMT

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதேநேரம் 12 பேர் குணமடைந்தனர். நேற்றைய நிலவரப்படி 76 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்