பக்தர்கள் சிறப்பு வழிபாடு

சங்கரன்கோவிலில் புத்தாண்டையொட்டி கோவிலில் பக்தர்கள் குவிந்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.;

Update:2023-01-02 00:15 IST

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் சங்கர நாராயணசாமி கோவிலில் புத்தாண்டு தினமான நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

புத்தாண்டு தினத்தோடு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் பக்தர்கள் அதிகளவில் வந்திருந்தனர். இதனால் சங்கரலிங்க சுவாமி சன்னதி, சங்கரநாராயண சன்னதி, கோமதி அம்மன் சன்னதி ஆகிய மூன்று சன்னதிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். சிறப்பு வழிபாடு நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்