டிரைவர் தற்கொலை

மனைவி கோபித்து சென்றதால், தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-07-22 15:02 GMT

வேடசந்தூர் அருகே உள்ள குட்டம் ஊராட்சி தாசிரிபட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 30). சரக்கு வாகன டிரைவர். அவருடைய மனைவி வினோதினி. கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது.

இதனால் வினோதினி கோபித்து கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த கிருஷ்ணமூர்த்தி நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து வேடசந்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலுமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்