மின்வாரிய செயற்பொறியாளர் பொறுப்பேற்பு

திருப்பத்தூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் பொறுப்பேற்றார்.

Update: 2022-05-19 12:36 GMT

திருப்பத்தூர்

திருப்பத்தூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளராக ஜி.அருள்பாண்டியன் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். புதிதாக பொறுப்பேற்ற அவருக்கு திருப்பத்தூர் கோட்டத்தை சேர்ந்த மின்வாரிய பணியாளர்கள், ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர். புதிதாக பொறுப்பேற்ற அவர் திருப்பத்தூர் கோட்டத்தில் மின் சம்மந்தப்பட்ட அனைத்து பிரச்சனைக்கும் விரைந்து தீர்வு காணப்படும் என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்