மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிப்பு

மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிப்பு பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-07-13 18:40 GMT

பரமக்குடி,

பரமக்குடி பாரதியார் தெருவை சேர்ந்தவர் சேக் முகமது உசேன். இவர் வீட்டின் முன்பு அவரது மோட்டார் சைக்கிளை நிறுத்தி உள்ளார். இந்த நிலையில் மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளை தீ வைத்துவிட்டனர். இதில் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து நாசமாகியது. இதுகுறித்த புகாரின் பேரில் பரமக்குடி நகர் போலீசார் சந்தேகத்தின் பேரில் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்