மீன்பிடிக்க சென்ற மீனவர்கள்

மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.;

Update:2023-04-16 00:15 IST

61 நாட்கள் மீன்பிடி தடைகால சீசன் தொடங்கியுள்ளதை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் நாட்டுப்படகு, பைபர் படகுகளில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு எந்த தடையும் இல்லை. இதனால் பாம்பன் கடல் பகுதியில் நாட்டுப்படகு ஒன்றில் நேற்று ஆர்வத்துடன் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள். 

Tags:    

மேலும் செய்திகள்