இலவச பாடப்புத்தகங்கள்
இலவச பாடப்புத்தகங்கள் சுப்பையா நாடார் அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்து வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்டது.;
கோடை விடுமுறை முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் விருதுநகரை சுற்றியுள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்குவதற்கான இலவச பாடப்புத்தகங்கள் சுப்பையா நாடார் அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்து வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்டது.